| மாவீரர் நாளை முன்னிட்டு முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கோத்தபாய ராஜபக்ச கட்டளை |
| [ திங்கட்கிழமை, 23 நவம்பர் 2009, 04:44.38 PM GMT +05:30 ] |
பாதுகாப்புச் செயலரின் உத்தரவுக்கமைய வன்னி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் இலங்கை இராணுவ பாதுகாப்பை அரசு பலப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. கடல் வழியாக விடுதலைப்புலிகள் வந்து திடீர் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற பீதியும் சிங்களவர்கள் மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. |
Tuesday, November 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment