சேகுவேராவிற்கு பின்னர் பிரபாகரன் தான் சிறந்த கெரில்லா தலைவர் - அனிதா பிரதாப்
[ சனிக்கிழமை, 12 மார்ச் 2011, 02:37.49 AM GMT ]
கடந்த 30 வருடகாலத்தில் பிரபாகரன்தான் ஒரே ஒரு சிறந்த கெரில்லா தலைவர். அதைவிட சேகுவேராவிற்கு பின்னர் அவரைத்தான் சிறந்த உலகில் கெரில்லா தலைவராக என்னால் பார்க்க முடியும் என கூறியுள்ளார் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப். இந்திய ஊடகம் ஒன்றிற்கான செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றினை எழுத தனக்கு பிரபாகரன் அனுமதி தந்ததாகவும் ஆனால் கடைசிவரை நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் இன்று இராஜபக்ஷவின் தயவில்தான் வாழவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பிரபாகரனிற்கு பின்னர் தமிழர்களுக்கு தலைமைத்துவம் இல்லை. அப்படி இருந்தாலும் பிரபாகரன் போல் கிடைக்காது. தமிழ் மக்களை கடந்த 30 வருடமாக வழி நடத்தி வந்த தலைவர்
Saturday, March 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment